ஞான.சூரிய நாராயணன் ஆகிய நான் மிக நன்கு அறிவேன் நான் ஒரு ஞான சூன்யம் என்று. இருந்தாலும் அதில் இருந்து விடுபட்டு ஞானம் பெற உலகை அறிய இதுகாறும் பயணித்து கொண்டுதான் இருக்கிறேன். இப்பயணத்தில் நான் பாடமாக பெற்றது அதன் மூலம் நான் பெற்ற சிறுதளவு அறிவு அதை மக்களோடு பகிரவே இந்த வலைப்பூ. நான் சொல்வதே சரி என்று நான் வாதிட விரும்ப வில்லை . நான் சொல்வது முழுவது தவறு என்று எது இருக்குமோ அதை நான் பதியவே மாட்டேன் என்பதால். என் பாடங்களை அதாவது நான் பதிவது உலகை நான் கற்கையில் உள்ள பாடங்கள். அவற்றில் குறை இருப்பின் தயவு செய்து என்னை திட்டாமலும் பதிவில் சம்பந்த பட்டோரை திட்டாமலும் சுட்டி காட்டலாமே..
நன்றி ஞா.சூ
நன்றி ஞா.சூ


0 Comments:
Post a Comment
Subscribe to Post Comments [Atom]
<< Home